Published : 27 Jun 2022 05:45 AM
Last Updated : 27 Jun 2022 05:45 AM

ப்ரீமியம்
நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பது தானே சமூக நீதி

சு.உமாமகேஸ்வரி

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் வழியாக இந்தக் கல்வியாண்டின் 10 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூறி ஆணையொன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே இருந்துவருகின்றன. 3,000-த்துக்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதாக சமீபத்திய ‘இந்து தமிழ் திசை’ கட்டுரையொன்றில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x