Published : 24 Jun 2022 07:53 AM
Last Updated : 24 Jun 2022 07:53 AM

ப்ரீமியம்
சித்ரவதைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி?

சி‌.சே.இராசன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க போலீஸாரால் தெருவில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டவர் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு. ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்ற அவரது இறுதி முனகல், சித்ரவதையின் உச்சபட்சக் கொடூர சத்தம்.

இது போன்ற சத்தங்கள் உலக அளவில், ஏன் இந்தியாவிலும் பலவிதங்களில் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சித்ரவதை என்பது மனித உரிமை மீறல்களின் கொடூரமான வடிவம். இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனிதத் தன்மையற்ற செயல்களுக்குப் பின்னர் 1948-ல் ஐ.நா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x