Published : 17 Jun 2022 07:35 AM
Last Updated : 17 Jun 2022 07:35 AM

ப்ரீமியம்
மனச்சிதைவு: பராமரிப்பாளர்கள் பங்களிப்பு என்ன?

பி.சந்திரசேகர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே கரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், மனநலரீதியில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பயம், பதற்றம், குழப்பம், விரக்தி, கோபம், மனஅழுத்தம், மனச்சோர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம். பல்வேறுபட்ட மனநோய் வகைகளில் ‘மனச்சிதைவு’ (schizophrenia - ஸ்கிசஃப்ரீனியா) என்ற தீவிரமான நோயைப் பற்றி அறிந்திருப்பவர்கள் சொற்பமே. குடும்பத்தால் கைவிடப்பட்ட மனநோயாளிகளில் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x