Published : 16 Jun 2022 08:58 AM
Last Updated : 16 Jun 2022 08:58 AM

ப்ரீமியம்
வாழிட உரிமை: முன்னுதாரணங்கள் பரவலாக்கப்பட வேண்டும்

மு.கருணாநிதி 1972-ல் உருவாக்கிய ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்’, தற்போதைய திமுக ஆட்சியில் ‘தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த அமைப்பின் நடவடிக்கைகள் வாழ்விட உரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதைக் கூறி ‘கலையும் கருணாநிதியின் கனவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ்’ நாளிதழில் 27 செப். 2021 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அரசுத் தரப்பில் இக்கட்டுரை எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x