Published : 09 Jun 2022 08:39 AM
Last Updated : 09 Jun 2022 08:39 AM

ப்ரீமியம்
கல்லணைக் கால்வாயின் கழுத்தை நெரிக்காதீர்கள்!

ரா.பிரகாஷ்

ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் கல்லணைக் கால்வாய் புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் 02.02.2021 அன்று ரூ.2,639 கோடி மதிப்பீட்டில், 16 கட்டப் பணிகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தப் பணிகள் 2026 வரை நடைபெற உள்ளன. தற்போது, முதற்கட்டமாக 5 கட்டப் பணிகளுக்காக ரூ.1,036.70 கோடி ஒதுக்கப்பட்டு, கல்லணைக் கால்வாயின் பிரதான மற்றும் கிளைக் கால்வாய்களில் கான்கீரிட் தரைத்தளம் அமைக்கப்பட்டுவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x