Published : 22 May 2022 10:00 AM
Last Updated : 22 May 2022 10:00 AM

ப்ரீமியம்
போர் என்பது பூமியின் உயிரினங்களுக்கு மரணத்தின் முன்னறிவிப்பு!: நோம் சாம்ஸ்கி பேட்டி

சி.ஜே.பாலிக்ரோனியோ

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மனித குலத்தின் பெரும்பகுதியினரை உலுக்கியிருக்கிறது. 21-ம் நூற்றாண்டின் முக்கியப் போர்க்குற்றங்களில் ஒன்றாக இது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று ‘Truthout’ இணைய இதழுக்கான பிரத்யேகப் பேட்டியில் உலகின் தலைசிறந்த அறிவிஜீவிகளுள் ஒருவரான நோம் சாம்ஸ்கி கூறியிருக்கிறார். அவரது பேட்டியிலிருந்து...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம், உக்ரைன் தொடர்பான ‘சிவப்பு எல்லை’க்கான பாதுகாப்புக் கோரிக்கைகளை வாஷிங்டன் தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுத்ததன் மூலம் புடின் மிகவும் கொதிப்படைந்தார் என்பதற்கான ஏராளமான அறிகுறிகள் உள்ளன. அவர் படையெடுப்பைத் தொடங்க ஏன் முடிவுசெய்தார் என்று நினைக்கிறீர்கள்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x