Published : 13 May 2022 06:34 AM
Last Updated : 13 May 2022 06:34 AM
முகலாய மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக 17-ம் நூற்றாண்டில் கட்டியது தாஜ்மகால். உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன மிகவும் அழகான கட்டிடம். தாஜ்மகாலைப் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வாடிக்கைதான்.
புதிதாக எழுந்துள்ள சர்ச்சையின்படி அதன் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேசம் அலகாபாதின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவர்களின் புகாரில் உள்ள உண்மைகளை அறிய, தாஜ்மகால் கட்டிய காலத்தில் எழுதப்பட்ட முகலாயர்களின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொள்ளலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT