Last Updated : 09 May, 2022 06:44 AM

 

Published : 09 May 2022 06:44 AM
Last Updated : 09 May 2022 06:44 AM

ப்ரீமியம்
திமுக ஆட்சியின் ஓராண்டு செயல்பாடு எப்படி?

இதற்கு முன்பு எந்த முதலமைச்சரும் பதவியேற்கும்போது இருந்திராத சூழலில்தான் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஒரு புதிய அரசுக்கு முதல் 6 மாதங்களில் கிடைக்கும் ‘ஹனிமூன்’ காலம் என்ற அனுகூலம் கூட ஸ்டாலின் அரசுக்குக் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே கரோனா இரண்டாம் அலையின் நெருக்கடியை ஸ்டாலின் அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் கரோனா; பிறகு மழை, வெள்ளம் என முதல் 6 மாதங்கள் பேரிடர்களிலேயே ஆட்சியாளர்கள் சக்தியைச் செலவழிக்க வேண்டியிருந்தது.

எனவே, ஒரு புதிய அரசை ஓராண்டில் மதிப்பிடுவதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை. அதே வேளையில், ஒரு புதிய அரசு ஆட்சி செய்யும் முறையை மதிப்பீடு செய்யலாம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பதவியேற்ற திமுக அரசு, எடுத்த எடுப்பிலேயே தொலைநோக்குப் பார்வையோடு பல துறைகளின் பெயர்களை மாற்றம் செய்திருந்தது. குறிப்பாக, பொதுப்பணித் துறையின் கீழ் இருந்த நீர்வளத் துறையைத் தனியாகப் பிரித்தது ஒரு நல்ல தொடக்கம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x