Published : 02 May 2022 08:18 AM
Last Updated : 02 May 2022 08:18 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் எனும் ஏமாளி!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் புத்தக நாள், தமிழ்நாட்டில் பரவலாகக் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. அது பதிப்புரிமை நாளும்கூட. பதிப்புரிமை என்று சொல்லும்போது, எழுத்தாளர்களுக்குப் பதிப்பாளர்கள் உரிமத் தொகை வழங்க வேண்டிய உரிமையும் இதில் அடங்குகிறது.

2020-ம் ஆண்டுக்கான பால சாகித்ய விருது பெற்ற ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நூலின் அச்சுப் பிரதியை யார் வேண்டுமானாலும் பதிப்பித்துக்கொள்ளலாம் என எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, உலகப் புத்தக நாளன்று அறிவித்தார். தன் நூலைப் பதிப்புரிமை அற்றதாக எழுத்தாளரே அறிவிப்பது முன்னோடி அறிவிப்பு. இதுபோன்ற முயற்சிகள் பெருகவும் அதிகரிக்கவும் வேண்டும். ஆனால், ஒரு எழுத்தாளர் தான் எழுதியவற்றுக்கு உரிய சன்மானம், உரிமத்தொகை, விருது போன்றவற்றை உரிய காலத்தில் பெறும்போது மட்டும்தான் இப்படி நடப்பது சாத்தியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x