Published : 25 Apr 2022 07:58 AM
Last Updated : 25 Apr 2022 07:58 AM

ப்ரீமியம்
வேண்டும், உள்ளாட்சிகளை உள்ளடக்கிய திராவிட மாதிரி!

பள்ளி மேலாண்மைக் குழு பற்றி கடந்த 20.03.2022 அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டத்துக்குப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில், ஒரு ஊராட்சித் தலைவர் பள்ளி மாணவர்களின் சீருடை போலவே உடை அணிந்துகொண்டு, அனைத்துப் பெற்றோர்களையும் வீடுவீடாகச் சென்று சந்தித்தார்.

துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என அனைவரையும் உடன் அழைத்துச் சென்றார். தனது இரு பிள்ளைகளையும் தனது ஊராட்சியிலுள்ள அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள இவர், பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவது, ‘இல்லம் தேடிக் கல்வி’ தன்னார்வலர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, அவர்களை ஊக்கப்படுத்துவது என எப்படியாவது தங்கள் கிராமக் குழந்தைகளின் கல்வி மேம்பட வேண்டுமெனப் பெருமுயற்சி எடுத்துவருகிறார். இதற்காகச் சுழன்று இயங்குகிறது அவ்வூராட்சி நிர்வாகம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x