Published : 22 Apr 2022 06:55 AM
Last Updated : 22 Apr 2022 06:55 AM

ப்ரீமியம்
மருத்துவம் அனைவருக்குமான உரிமை!

ஜீன் த்ரஸே

‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ (யூ.எச்.சி.) என்ற திட்டத்துக்கு உயிர்கொடுப்பதற்குத் தற்போதைய கரோனா பெருந்தொற்று நெருக்கடி சரியான தருணம் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. (அமெரிக்காவைத் தவிர்த்த) செல்வந்த நாடுகளில் மட்டுமல்ல பிரேசில், சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அவற்றுள் சில நாடுகள், குறிப்பாக தாய்லாந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்’பை நோக்கி அடியெடுத்துவைத்தன. தாய்லாந்தின் அப்போதைய தனிநபர் ஜிடிபி தற்போதைய இந்தியாவின் தனிநபர் ஜிடிபியைவிட அதிகம் கிடையாது. இந்தியா, அல்லது குறைந்தபட்சம் சில இந்திய மாநிலங்கள், துணிந்து காரியத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x