Last Updated : 17 Apr, 2022 07:41 AM

 

Published : 17 Apr 2022 07:41 AM
Last Updated : 17 Apr 2022 07:41 AM

ப்ரீமியம்
பனையும் மா.அரங்கநாதனும்

ஏப்ரல்-16: மா.அரங்கநாதன் நினைவு நாள்

மதுரை உயர் நீதிமன்றம் ‘பனை மரத்தை வெட்டுகிறவர்களுக்குத் தண்டனை நிச்சயம் என்ற நிலை வர வேண்டும்’ என்று அறிவித்தபோது, விளிம்புநிலை மக்களின் வரலாற்று அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியம், “திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ‘திருபனங்காட்டாங்குடி’ என்ற ஊரிலுள்ள கோயிலின் ஸ்தல விருட்சமே பனைதான்; அங்கு கிடைத்த கல்வெட்டு ஒன்றில், ‘உயிருள்ள பனையை வெட்டினால் தண்டனை’ வழங்கப்பட்ட செய்தி கிடைக்கிறது; மன்னராட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அந்த மரபை மதுரை உயர் நீதிமன்றம் பின்பற்றியுள்ளது” என்று பாராட்டினார். அவர் ‘பனை மரமே! பனை மரமே!’ என்ற அற்புதமான நூலை தமிழுக்குத் தந்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x