Last Updated : 15 Apr, 2022 07:26 AM

 

Published : 15 Apr 2022 07:26 AM
Last Updated : 15 Apr 2022 07:26 AM

ப்ரீமியம்
கண்ணகிக்கு நீதி பெற்றுத்தருவாரா முதல்வர்?

நாளை சித்திரை பௌர்ணமி தினத்தில், சென்னை கடற்கரையில் இருக்கும் கண்ணகிச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தப்படும் என சட்டமன்றத்தில் 110ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

அநீதி இழைக்கப்பட்ட அபலைப் பெண் கண்ணகியைத் தெய்வமாக்கி, அவளுக்குக் கோயில் கட்டினான் சேர மன்னன் செங்குட்டுவன். கண்ணகியைக் காப்பிய நாயகியாக்கினார் இளங்கோவடிகள். தமிழின் முதல் உரைநடைக் காப்பியமான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழாதான். வஞ்சிக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட, பலிகொடுக்கப்பட்ட பெண்கள் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். அந்தந்தக் குடும்பத்துக் குலதெய்வமாகவோ, வட்டாரத்தின், சாதியின் சிறுதெய்வமாகவோ ஆக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத் தொல்மரபான சிறுதெய்வ வழிபாட்டின் ஆதித் தமிழ்ப் பிரதிதான் கண்ணகி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x