Last Updated : 11 Apr, 2022 06:47 AM

 

Published : 11 Apr 2022 06:47 AM
Last Updated : 11 Apr 2022 06:47 AM

ப்ரீமியம்
அப்பா ஆவதில் ஆண்களுக்கு என்ன பிரச்சினை?

உலகில் சுமார் 8 கோடித் தம்பதிகளுக்குக் குழந்தைப்பேறு இல்லை. இந்தியாவில் 15% இளம் தம்பதிகளுக்கு இதே நிலைதான். ‘குழந்தை இல்லை’ எனும் குறைக்கு கணவன், மனைவி இருவரும் காரணம் ஆகின்றனர். ஆனால், நடைமுறையில் ‘விதை பழுதில்லை; நிலம்தான் பாழ்’ எனத் தவறாக முடிவெடுத்து, மனைவிக்குத்தான் ஏராளமான பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் உள்ளம் உடைந்து காத்திருக்கும் பெண்களே இதற்குச் சாட்சி.

தன்னிடம் குறையில்லை எனத் தெரிந்துகொண்ட ஒரு பெண், தன் கணவரை மருத்துவரிடம் பரிசோதிக்க அழைத்தபோது, “பையனிடம் ஒரு குறையுமில்லை. எங்கள் பரம்பரையில் இந்தக் கோளாறு யாருக்கும் இல்லை. உன்னிடம்தான் குறை” என்று வீடு மொத்தமும் அந்தப் பெண்ணை உலுக்கி எடுத்ததால், இப்போது அந்தக் குடும்பங்கள் இரண்டுபட்டுக் கிடப்பதை நான் அறிவேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x