

ஓய்வுபெற்ற முதுநிலை விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன், மொஹாலி அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது பேராசிரியராகப் பணிபுரிகிறார். எழுத்தாளர், பேச்சாளர், அறிவியல் பரப்புரையாளர் எனத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் வெங்கடேஸ்வரன், சமகால அறிவியல் நிகழ்வுகள் தொடர்பாகத் தமிழ் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதிவருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்களுக்குள் ‘ஏன்’, ‘எதற்கு’, ‘எப்படி’ என்கிற கேள்விகள் எப்போது தோன்றின?