ஆரோவில் அன்னபூர்ணா: இயற்கைப் புதையல் காக்கப்படுமா?

ஆரோவில் அன்னபூர்ணா: இயற்கைப் புதையல் காக்கப்படுமா?
Updated on
3 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில்லின் மிகப்பெரிய இயற்கைப் பண்ணையான அன்னபூர்ணா, சென்னை ஐஐடியின் ‘நிலைத்தன்மை வளாகம்’ (Sustainability Centre) உருவாக்கும் பணிக்காக அழிக்கப்படவிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. மத்திய அரசு சார்பில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசும் அரசியல் தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த சர்வதேச நகரம் 1968இல் 124 நாடுகளின் பங்கேற்​புடன் தொடங்​கப்​பட்டு, பல்வேறு பண்பாடு​களுக்கு இடையில் நல்லிணக்​கத்தை ஏற்படுத்து​வதற்​கும், ஆன்மிக வளர்ச்சிக்​கும், சுற்றுச்​சூழல் தேவைகளைப் புரிந்து​கொள்​வதற்​குமான ஓர் அற்புதமான திட்டம். சுதந்​திரம், சுய விசாரணை, உணர்தல், பன்முகத்​தன்மை ஆகியவையே இதன் அடிப்படை அம்சங்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in