எழுத்துப் போராளி விந்தனின் அல்புனைவுகள்

எழுத்துப் போராளி விந்தனின் அல்புனைவுகள்
Updated on
3 min read

“​விந்​தன் கதைகளைப் படிப்​ப​தென்​றால் எனக்கு மனதிலே பயம் உண்​டாகும். படித்​தால், மனதிலே என்​னென்ன வித​மான சங்​கடங்​கள் உண்​டாகுமோ, எப்​படிப்​பட்ட வேதனை​களுக்கு ஆளாக நேருமோ என்​று​தான் பயம்.”

இந்த வரி​கள் கல்கி எழு​தி​யது. 1946இல் விந்​தனின் முதல் சிறுகதைத் தொகுப்​பான ‘முல்​லைக் கொடி​யாள்’ நூலுக்கு கல்கி எழு​திய முன்​னுரை. “அபிப்​பி​ரா​யத்​தின் தொனி விசேஷம் (Suggestion) சில சமயம் நம் உள்​ளங்​களைத் தொட்டு விடு​கின்​றது.” 1953இல் வெளிவந்த ‘சமு​தாய விரோ​தி’ என்​னும் விந்​தனின் சிறுகதைத் தொகு​திக்கு எழுத்​தாளர் கி.சந்​திரசேகரன் எழு​தி​யுள்ள அறி​முகம் மேலே கண்ட சொற்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in