வரலாற்றாளர்களிடம் இருந்து உந்துதல் பெறுகிறது வரலாறு! - எழுத்தாளர் மருதன்

வரலாற்றாளர்களிடம் இருந்து உந்துதல் பெறுகிறது வரலாறு! - எழுத்தாளர் மருதன்
Updated on
3 min read

‘அசோகர்’, ‘ரொமிலா தாப்பர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘வரலாறு எனும் கற்பனை’, ‘வதைமுகாம்கள்’, ‘சே குவேரா’ உள்பட முக்கியமான அரசியல், வரலாற்று நூல்களை எழுதிவருபவர் மருதன். சமீபத்தில், இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாளர்களைச் சந்தித்து, நேர்காணல்களை நிகழ்த்திவரும் மருதனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

வரலாற்றை எப்படி வரையறுப்பது? உண்மையைக் கண்டறிவதுதான் வரலாற்றாளரின் பணியா? - வரலாறு என்பது கடந்த காலம் குறித்த தேடல். ஒரு வரலாற்​றாசிரியர் தனது தேடலின் முடிவில், தான் கண்டடைந்​ததைத் தனது பிரதியில் முன்வைக்கிறார். ஆனால், அவர் கண்டறிந்​ததுதான் அறுதியான உண்மை என்று சொல்ல முடியாது. ஒரு வரலாற்று ​ஆசிரியர் தனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்​படை​யில், கடந்த காலத்தில் இப்படி நடந்திருக்​கலாம் என்றொரு சித்திரத்தை வழங்குகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in