அன்றாடமும் இறை வழிபாடும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 20

அன்றாடமும் இறை வழிபாடும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 20

Published on

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

பத்​தொன்​பதாம் நூற்றாண்டு மானுட​வியலின் மற்றொரு வியத்தகு கண்டு​பிடிப்பு பல்வேறு ஆதிவாசிச் சமூகங்​களிலும் ஏதோ ஒருவகையில் இறைவழிபாடு இருந்தது என்பது​தான். மானுட சுயம் தன் நினைவுசேகரத்தை அறிவுசேகரமாக மாற்றி, சமூக உறவுகளை நிலைப்​படுத்த வேண்டு​மென்​றால், சுயத்தைத் தன்னிலை​யாகக் கட்டமைக்க வேண்டு​மென்​றால், மற்றமையை ஒரு புள்ளியில் குவித்து அடையாளப்​படுத்​தாமல் அதனைச் செய்வது கடினம் எனலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in