டி.என்.ஏ. பொருத்தம் என்னும் துப்பறியும் முறை!

டி.என்.ஏ. பொருத்தம் என்னும் துப்பறியும் முறை!
Updated on
3 min read

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சி, குஜராத் தடய அறிவியல் இயக்குநரகத்தின் டி.என்.ஏ. ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களில் 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்​சூழலில், முழுவதும் கருகிய மனித உடல்களை அடையாளம் காண்பது எப்படி என்கிற கேள்வி பலராலும் எழுப்​பப்​படு​கிறது. உயிரிழந்​தோரைச் சட்டமுறைப்படி அடையாளம் காண அறிவிய​லா​ளர்​களுக்கும் தடய அறிவியல் நிபுணர்​களுக்கும் மேம்படுத்​தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனை வசதிகள் உதவுகின்றன என்று சுருக்​க​மாகச் சொல்லி​விடலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in