

‘ஏரு மேலே மாடு கட்டி எட்டி நின்னு போகையிலேயே
பருவத்தடி வயலின்னு பக்குவமா காலுவச்சு
பார்த்தவக சிரிச்சாக பரிதவித்து நின்னாக
எருசிருச்சான் மூலையிலே எருது சிரிச்சின்னு
மேல மேகம் கறுக்கவில்ல மழை மேகம் பெய்யவில்ல
நல்ல கொழு பார்த்து சால எடுத்து வையி’
-நாஞ்சில் நாட்டில் வட பகுதியில் ஒரு கிராமத்தில் சேகரித்த பாடல் இது.