மாற்றுத்திறன் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் சுமையா?

மாற்றுத்திறன் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் சுமையா?
Updated on
3 min read

புதிய கல்வி ஆண்டு தொடங்கியதுமே சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரின் பதற்றங்களும் தொடங்கிவிட்டன. ஒரு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மனநிலைக்குப் பிள்ளைகளைத் தயார்செய்தாக வேண்டும். புதுப் பள்ளியில் சேர்க்க வேண்டியிருந்தால், பள்ளியில் இடம் கிடைக்குமா, என்னென்ன எதிர்ப்புகள் வரும் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஆசிரியர்​களின் புறக்​கணிப்பு: பொதுவாக, சற்று வசதியானவர்கள், தங்கள் சிறப்புக் குழந்தை​களின் கல்விக்​காகத் தொடக்​கத்தில் தனியார் பள்ளி​களின் கதவுகளைத் தட்டு​வார்கள். சில மாத பண இழப்புக்கும் அலைக்​கழிப்​புக்கும் பின்னர், அங்கிருந்து அம்மாணவர்கள் வெளியேற்​றப்​படு​வார்கள். பிறகு ஏதேனும் சிறப்புப் பள்ளி​களைப் பெற்றோர்கள் கண்டடைந்து, பிள்ளை​களைச் சேர்த்து​விடு​வார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in