ஒரு நதி போல் இருக்க வேண்டும் இசை!  - இளையராஜா | ரீவைண்ட் பேட்டி

ஒரு நதி போல் இருக்க வேண்டும் இசை!  - இளையராஜா | ரீவைண்ட் பேட்டி
Updated on
3 min read

இளையராஜா - இந்தியத் திரையுலகத்துக்குக் கிடைத்த ஆகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். மிக வளமான இசைத் திறன் கொண்ட இளையராஜா, அநாயாசமான பன்முகத்தன்மை கொண்டவர்; இசையில் மரபை மீறும் துணிச்சல்காரர். அசாதாரண வரங்கள் கைவரப் பெற்றிருக்கும் இளையராஜா, சினிமா ஊடகத்தில் தனது சமகாலத்தைத் தாண்டி இயங்கும் இசையமைப்பாளர். இளையராஜாவைப் பற்றியும் அவரது இசை குறித்தும் நுட்பமான விஷயங்களை வெளிக்கொணரும் வகையில் பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்காக (1987 ஆகஸ்ட் - செப்டம்பர்)

எடுத்த நேர்காணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்...

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in