

புக்கர் விருது 2025: பானு முஷ்தாக்
சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுக்கு கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கின் ‘ஹார்ட் லேம்ப்’ (Heart Lamp) சிறுகதைத் தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் ஏற்கெனவே புக்கர் பெற்றுள்ளனர்.