புதிய நெல் பயிர்த் திட்டம் வெற்றி பெறுமா?

புதிய நெல் பயிர்த் திட்டம் வெற்றி பெறுமா?
Updated on
3 min read

இந்​தி​ய வேளாண்​ ஆராய்ச்​சி கவுன்​சில்​ (ICAR), 2025 மே 4இல்​ ஏற்​பாடு செய்​திருந்​த ஒரு நிகழ்ச்​சி​யில்​, உலகின்​ முதல்​ மரபணு திருத்தப்​பட்​ட (Genome-edited) நெல்​ வகை​களை மத்​தி​ய வேளாண்​ அமைச்​சர்​ சிவ​ராஜ் சௌகான்​ வெளி​யிட்டார்​. ‘மைனஸ்​ 5, பிளஸ்​ 10’ என்​கிற புதிய நெல்​ சாகுபடித்​ திட்​டம்​ உரு​வாக்​கப்​படு​வ​தாக​வும்​, இது நாட்​டின்​ வேளாண்​ கொள்​கை​யில்​ ஒரு முக்​கியத்​ திருப்ப​மாக அமை​யும்​' என்​றும்​ அப்​போது அவர்​ கூறி​னார்​.

இத்​திட்​டத்​தின்​கீழ்​ நெல்​ சாகுபடிப்​ பரப்​பள​வில்​ 5 மில்​லியன்​ ஹெக்​டேர்​ (மி.ஹெ.) அளவைக்​ குறைத்​துக்​கொண்​டு, அதன்​ உற்​பத்​தி 10 மில்​லியன்​ டன்​னாக அதி​கரிக்​கப்​படும்​; நெல்​ சாகுபடியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​ட 5 மி.ஹெ. பரப்​பளவை - இந்​தியா நீண்ட கால​மாக இறக்​கும​தி​யைச்​ சார்ந்​துள்​ள - எண்ணெய்​ வித்துகள்​, பருப்​புப்​ பயிர்​கள்​ ஆகிய​வற்​றைப்​ பயி​ரிடு​வதற்​குப்​ பயன்​படுத்​து​வ​தே இதன்​ அடிப்​படை நோக்​கம்​.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in