மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பான விவாதம் தேசிய அளவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. 888 இருக்கைகளுடன் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் உருவானபோது இப்பிரச்சினை சற்று வலுவடைந்தது. தொகுதி மறுவரையறைக்கான கால அவகாசம் நெருங்கிவரும் தருணத்தில், இப்பிரச்சினை உச்சம் தொட்டுவிட்டது.
பின்னணி