மனிதர்கள், காட்டுயிர்களை தனித்தனியாகப் பாதுகாக்க முடியாது! - ஒளிப்படக் கலைஞர் செந்தில்குமரன்

மனிதர்கள், காட்டுயிர்களை தனித்தனியாகப் பாதுகாக்க முடியாது! - ஒளிப்படக் கலைஞர் செந்தில்குமரன்
Updated on
4 min read

மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் செந்தில்குமரன். மனித - உயிரின எதிர்கொள்ளல்; புலிகள் பாதுகாப்பு, புலிகள் காப்பகங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்; தென்னிந்தியா, வட கிழக்கு மாநிலங்களில் மனித-யானை இணக்கமான வாழ்வு சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஒளிப்பட ஆவணங்களை உருவாக்கிவருகிறார்.

நேஷனல் ஜியாகிரபிக் சொசைட்டி, வேர்ல்டு பிரெஸ் போட்டோ, பிக்சர்ஸ் ஆஃப் தி இயர், ஜியாகிரபிகல் போட்டோகிராபர் ஆஃப் தி இயர், வேர்ல்டு ரிப்போர்ட் அவார்டு உள்ளிட்ட 20 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். அவருடனான நேர்காணல்:

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in