சமூகத்தில் குற்றங்களும் சீர்திருத்தங்களும்

சமூகத்தில் குற்றங்களும் சீர்திருத்தங்களும்

Published on

படிநிலைச் சாதிய சமூகக் கட்டமைப்பின் சிக்கல்களில் பழையன நீடிப்பதும் புதியன உருவாவதும் அமைதியற்ற சூழல் நீடித்திருக்க வழிவகுக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டத்திலும் அதன் பின்னரும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள், சமூகத்தில் ஒவ்வொரு நபரும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்குத் தேவையான உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ளன.

இருப்​பினும், சட்ட உரிமைகள் அபகரிக்​கப்​படுவது தொடர்ந்து நீடிக்​கிறது. தனி நபர்களோ, சமூகங்களோ, கும்பல்களோ ஒருவரது சுயமரி​யாதையை வெவ்வேறு வடிவங்​களில் அத்து​மீறுகிறபோது அரசாங்​கத்​துக்கு எதிராக எதிர்க்​கட்​சிகளும் அமைப்பு​களும் கடுமையான குற்றச்​சாட்டு​களைச் சுமத்து​கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in