

பொ.வேல்சாமி, தமிழின் முதன்மையான மாற்றுச் சிந்தனையாளர். அச்சு, கல்வெட்டு போன்ற திருத்தமான ஆதாரங்களை முன்வைத்து திறக்கப்படாத வரலாற்றின் புதிய வாசலைத் திறந்துகாட்டுகிறார். அவரது சமீபத்திய நூல்களான ‘இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்;, ‘சோழர் ஆட்சியிலும் அடிமைகளா?’, ‘பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு’ ஆகியவை என்சிபிஎச் (அரங்கு எண்: F-9) வெளியீடாக வந்துள்ளன. அது குறித்த நேர்காணல் இது.
இந்தப் புதிய நூல்கள் பற்றி...