Published : 14 May 2024 06:20 AM
Last Updated : 14 May 2024 06:20 AM
பல ஆண்டுகளாக நீடித்துவரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை இன்றைக்கு உச்சத்தை அடைந்திருக்கிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன தீவிரவாத இயக்கமான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,300க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்ற சம்பவம்தான் இன்றைய சிக்கலைத் தொடங்கிவைத்தது.
போரில் யாரெல்லாம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமோ அவர்கள்தான் மிகுதியாக காஸாவில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். காஸா மீதான தாக்குதலை இன்றுவரை தொடரும் இஸ்ரேல், இதுவரை 35,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT