Published : 10 May 2024 06:18 AM
Last Updated : 10 May 2024 06:18 AM

ப்ரீமியம்
இந்தியப் பெருங்கடலுக்கு என்ன ஆபத்து?

உலகின் காலநிலையைச் சீராக வைப்பதில் பெருங்கடல்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.அதே நேரம், காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது, பெருங்கடல்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. ஆகவே, காலநிலை சார்ந்த உரையாடல்களின்போது கடலை ஒரு காரணியாகவும், பாதிக்கப்படக்கூடிய வாழிடமாகவும் ஒருசேர நாம் கவனித்தாக வேண்டும்.

உலகின் மூன்றாவது பெருங்கடலாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடலானது கிட்டத்தட்ட 7 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. கடந்த சில ஆண்டுகளாகக் காலநிலை மாற்றத்துக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x