Published : 09 May 2024 08:31 AM
Last Updated : 09 May 2024 08:31 AM

ப்ரீமியம்
காலநிலை காக்கும் குளங்கள்!

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மழையளவின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறையை நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன. மக்கள்தொகை வளர்ச்சியோடு, தொழில் - விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சியால், 2050இல் நீர்ப் பற்றாக்குறை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என மத்திய நீர்வள அமைச்சகம் எச்சரிக்கிறது.

புதிய நீராதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் சுருங்கிவருவதால், தற்போது பயன்பாட்டில் உள்ள சிறிய நீர்நிலைகளான குளம், ஏரிகளைப் புனரமைத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x