Last Updated : 02 May, 2024 06:23 AM

 

Published : 02 May 2024 06:23 AM
Last Updated : 02 May 2024 06:23 AM

ப்ரீமியம்
அமெரிக்க மாணவர்களின் அறச்சீற்றம்!

2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவின்மீது இஸ்ரேல் தொடங்கிய போர் இன்று வரை தொடர்கிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 35,000-ஐக்கடந்துவிட்டது.

இஸ்ரேலை எதிர்க்கும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கிய பின்னரும், தொடர்ந்து இந்தப் போரை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தவே இஸ்ரேல் முயல்கிறது. இது பிரதேசம் தழுவிய போராகவிரிந்துவிடாமல் இஸ்ரேலைத் தடுப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயல வேண்டியிருக்கிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போராட்டங்கள் மிகுந்த கவனம் பெறுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x