Published : 21 Apr 2024 06:55 AM
Last Updated : 21 Apr 2024 06:55 AM

ப்ரீமியம்
சிறார் இலக்கியத்துக்கு உதவுமா ‘துரித உணவு' பாணி?

நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் சமீப ஆண்டுகளாக சமூகத்தின் கவனத்தைப் பெறத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாகக் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லுதல்/செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாட்டில் சில குழுக்கள் செயல்படத் தொடங்கின. இணையம் வழியே சந்திப்பது பரவலாகத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே இயங்கிவருபவர்களுடன் மேலும் இரண்டு தரப்பினர் தமிழ்ச் சிறாா் இலக்கியத் துறையில் இயங்கத் தொடங்கினர். அவர்களில் முதல் தரப்பினர் கதைசொல்லிகள்/ஆசிரியர்கள்/புதிய எழுத்தாளர்கள். மற்றொரு தரப்பினர் குழந்தைகள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x