Published : 24 Mar 2024 06:03 AM
Last Updated : 24 Mar 2024 06:03 AM

ப்ரீமியம்
உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள் - நேர்காணல்: ச.பார்த்தசாரதி, என்.வி.கே.அஷ்ரப், ராஜேந்திரன்

திருக்குறள் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனித் துறையாகப் பயிலப்பட வேண்டிய அளவுக்கு அதன் எல்லை விரிந்துகொண்டே செல்கிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புகளை ஆவணப்படுத்தும் பணியில் 2018லிருந்து ஒரு குழு ஈடுபட்டுவருகிறது. ‘வலைத்தமிழ்.காம்’ நிறுவனர் ச.பார்த்தசாரதி, அமெரிக்காவைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர் இளங்கோ தங்கவேல், கானுயிர் மருத்துவர் என்.வி.கே.அஷ்ரப், ‘வள்ளுவர் குரல் குடும்பம்’ ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஐஆர்எஸ், செந்தில்குமார் துரைசாமி, அஜய்குமார் செல்வன் முதலானவர்கள் அடங்கிய அக்குழு, ‘Thirukkural Translations in World Languages’ என்கிற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பார்த்தசாரதி, அஷ்ரப், ராஜேந்திரன் ஆகியோரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x