Published : 26 Nov 2023 05:58 AM
Last Updated : 26 Nov 2023 05:58 AM
பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்
தொடர்புக்கு: pkppraba@gmail.com
பள்ளி நாள்களில் கவிதை மாதிரி ஏதோ எழுதி, தமிழாசிரியர் படித்துக்காட்டி, மற்ற மாணவர்களைக் கைத்தட்டச் சொன்னபோதுதான் அந்த விதை எனக்குள் தூவப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். கல்லூரி நாள்களில் நாடகங்கள் எழுதி மேடையேற்றி, ஆசிரியர்கள் உள்பட அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டியபோதுதான் அந்த விதை முளை விட்டிருக்கும் என நினைக்கிறேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT