Last Updated : 24 Sep, 2023 07:02 AM

 

Published : 24 Sep 2023 07:02 AM
Last Updated : 24 Sep 2023 07:02 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் ஆனேன்: குமாரசெல்வா | கதை ஆகாத கதைகள்

நான் எழுதிய கதைகளில் எதை முதல் கதையாகச் சொல்வது? மூன்று கதைகள் முதல் கதையாக அமைந்த பாக்கியம் எனக்கு உண்டு.

நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். எங்கள் வீட்டருகே ஒரு எலெக்ட்ரிகல் கடையில், சிறுவன் ஒருவன் வேலை பார்த்துவந்தான். எங்கோ குக்கிராமத்திலிருந்து நாள்தோறும் ஒரு ரூபாய் சம்பளத்திற்கு ஏழெட்டு மைல் நடந்துவந்து, இரவு பிந்தி அதுபோலக் கடந்துசெல்வான். அதிகாலையிலேயே ஊரிலிருந்து அவன் புறப்படுவதால் கடை திறப்பதற்கு முன்பே தொடுவெட்டியை அடைந்துவிடுவான். ஒரு மணி நேரம் எங்களோடு விளையாடிக் களிப்பான். இடையே அக்கம்பக்கத்து வீடுகளில் நுழைந்து வரும்போது முகமலர்ச்சியை வைத்து, எங்கோ பழஞ்சி கிடைத்திருக்கிறது என்று ஊகித்துக்கொள்வோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x