Published : 20 Sep 2023 06:13 AM
Last Updated : 20 Sep 2023 06:13 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு - கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவருமான அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 2023 செப்டம்பர் 15 அன்று, ‘கலைஞர்மகளிர் உரிமைத் திட்ட’த்தைத் தொடங்கியிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இத்திட்டத்துக்கு இப்போதைக்கு ரூ.12,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஸ்டாலின் அளித்திருந்த ஏழு முக்கியமான வாக்குறுதிகளில், வெகுமக்களை மிகவும் ஈர்த்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, அவருடைய பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x