Published : 07 Aug 2023 06:15 AM
Last Updated : 07 Aug 2023 06:15 AM

ப்ரீமியம்
இடையிலாடும் ஊஞ்சல் - 23: யார் சொன்னா கேப்பீங்க?

பொதுவாக நீதிமன்றம் என்பதும் ‘அரசு’ என்கிற ஆளும் வர்க்கத்தைக் காக்கும் வன்முறைக் கருவியின் ஒரு பாகம் என்றுதான் வர்க்க அரசியல் பேசுவோர் கூறுவர். ஆனால், அந்த நீதிமன்றமே மத்திய-மாநில அரசுகளைக் கண்டிக்கும் அளவுக்கு நாட்டின் சமீபத்திய நிகழ்வுகள் மோசமடைந்திருக்கின்றன என்பது உண்மையில் கவலையளிக்கிறது.

நம்பிக்கை தரும் நீதிமன்றம்: மணிப்பூரில் மே 4 அன்று பழங்குடிப் பெண்கள் இருவர், கும்பல் வன்முறைக்கு ஆளான சம்பவம் ஜூலை 19 அன்று வெளியில் தெரிந்தது. நாடெங்கும் அச்சம்பவத்தைக் கண்டித்துக் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x