Published : 28 Jun 2023 06:12 AM
Last Updated : 28 Jun 2023 06:12 AM
புகழ்பெற்ற சமூகவியலாளரும் பேராசிரியருமான இம்தியாஸ் அகமது (83), உடல்நலக் குறைவால் ஜூன் 19 அன்று காலமானார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சமூகவியல், மானுடவியல், அரசியல் அறிவியல், இஸ்லாம் தொடர்பான படிப்புகள் எனப் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இம்தியாஸ் அகமது; அவரது மறைவு, கல்வி, ஆய்வுப் புலங்களில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்ற இம்தியாஸ், டெல்லி, சிகாகோ பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டார். 1960இல் லக்னோ பல்கலைக்கழகத்தில் ‘பண்டிட் ஜக்பால்கிருஷ்ணா’ தங்கப் பதக்கத்தை வென்ற அவர், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உறுப்பினராக (Fellow) இருந்தவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT