Published : 25 Jun 2023 07:49 AM
Last Updated : 25 Jun 2023 07:49 AM
சமூக அமைப்பு, அரசியல் நிலை, ஆட்சிமுறை, திணை அமைப்பு, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, நம்பிக்கைகள், சடங்குகள், வீரம், உணவு உற்பத்தி, வணிகம், அறவுணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லாவற்றிலும் சங்க காலத் தமிழ்ச் சமூகம் மேம்பட்டிருந்தது. அக்காலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்களும் செவ்வியல்தன்மை கொண்டவை. ஏற்றத்தாழ்வுகளும் சமூக முரண்களும் இல்லாத சமூகமாகச் சங்க காலச் சமூகம் இருந்தது; எனவேதான் சங்க காலத்தைப் பொற்காலம் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். அமைப்பியல், உளவியல், இருத்தலியல், பெண்ணியம், தலித்தியம் போன்ற நவீனக் கோட்பாடுகளை உள்வாங்கி எழுதப்படும் சங்க இலக்கியம் குறித்த ஆய்வு நூல்களெல்லாம் சங்க காலச் சமூகத்தின் உன்னதங்களுடன் அதன் போதாமைகளையும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT