Published : 21 Jun 2023 07:40 AM
Last Updated : 21 Jun 2023 07:40 AM
தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவர் பொறுப்பு வகித்துவந்த மின்சாரம், மரபுசாரா ஆற்றல் வளர்ச்சி இலாகா, நிதி-மனிதவள மேம்பாடு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த இன்னொரு துறையான மதுவிலக்கு-ஆயத் தீர்வை, வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் எஸ்.முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT