Published : 04 Jun 2023 08:56 AM
Last Updated : 04 Jun 2023 08:56 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் ஆனேன் | பாதை மாற்றிய முதல் கதை - பெருமாள் முருகன்

பள்ளி நாள்களில் மரபுக்கவிதை எழுதிக்கொண்டிருந்தேன். யாப்பிலக்கணம் தெரியாது. பாட நூல்களில் இருக்கும் செய்யுள் வடிவங்களை மனதில் ஏற்றிக்கொண்டு அவற்றைப் போலவே எழுதிப் பார்ப்பேன். போலச் செய்தல் என்பதுதான் கலையின் அடிப்படை. நான் போலச் செய்யவில்லை. போலி செய்தேன். சொற்கள் என்னுடையவை. ஓசை ஓரளவு ஒத்து வரும். அதற்கே கவிஞன் என்னும் அடையாளம் கிடைத்துவிட்டது.

பள்ளி சார்பாகக் கவிதைப் போட்டிகளில் பங்கேற்றேன். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைத்தன. போட்டிகளில் புதுக்கவிதைகள் பெரிதும் எடுபடுவதைக் கண்டு அதற்கு மாறினேன். இளங்கலைப் பட்டம் பயின்ற காலத்தில் கல்லூரி சார்பாகப் பல கவிதைப் போட்டிகளுக்குச் சென்றேன். ‘கல்லூரிக் கவிஞர்’ என்னும் பெருமைமிகு ‘பட்டம்’ கிடைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x