Published : 28 Jul 2014 03:09 PM
Last Updated : 28 Jul 2014 03:09 PM

தவிர்க்க இயலாத சந்தேகம்

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அசோக் குமாரின் நியமனம் பற்றிய சர்ச்சை குறித்து நீதிபதி சந்துருவின் கட்டுரை மிகவும் அருமை. அதில் அசோக் குமார் பல வழக்குகளை பதவிக் காலத்தில் சந்தித்து அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்; அவரது நியமன உத்தரவில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஒப்புதல் அளித்துக் கையொப்பம் இட்டிருக்கிறார் என்ற தகவல்களைப் பார்க்கும்போது கட்ஜு காலம் கடந்து இதைக் கூறுவதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

-பொ. நடராசன், நீதிபதி (பணிநிறைவு), மதுரை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x