Published : 23 Feb 2023 06:40 AM
Last Updated : 23 Feb 2023 06:40 AM

ப்ரீமியம்
நூறு நாள் வேலைத் திட்டம்: கடமையிலிருந்து வழுவக் கூடாது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதில் மாநில அரசுகளின் பங்களிப்பும் கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்தத் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு கொண்டுவந்த நடைமுறைகள் விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்தும் விவாதத்துக்கு வழிகோலியுள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 2005இல் மத்திய அரசு இத்திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் ஒரு நிதியாண்டில் கிராமப்புற மக்களுக்குக் குறைந்தது 100 நாள்களுக்கு வேலை உறுதியளிக்கப்படுகிறது. எனவே, இது ‘100 நாள் வேலைத் திட்டம்’ என அழைக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x