Published : 26 Jan 2023 06:45 AM
Last Updated : 26 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
குடியரசு நாளை அர்த்தம் நிறைந்ததாக்குவோம்!

இன்று தலைநகர் புது டெல்லியில் புதிதாக மேம்படுத்தப்பட்டுப் பெயர் மாற்றப்பட்டுள்ள ‘கடமைப் பாதை’யில் நாட்டின் முதல் பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதல் முறையாகத் தேசியக் கொடியை ஏற்றுகிறார் என்னும் பெருமிதத்துடன் இந்தியாவின் 74 ஆம் குடியரசு நாளைக் கொண்டாடிவருகிறோம்.

ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. குடியரசு நாடுகளில் அரசமைப்புச் சட்டமே அரசுக்கான வழிகாட்டும் ஆவணமாகச் செயல்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. சட்டம் இயற்றும் அவை, நிர்வாகம், நீதித் துறை என மூன்று அங்கங்களைக் கொண்டதாக அரசை அது வரையறுத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x