Published : 29 Nov 2022 06:45 AM
Last Updated : 29 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
இழிவுபடுத்தும் அரசியலர்கள்: தேவை கடும் நடவடிக்கை!

தமிழக பாஜகவின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவர் டெய்ஸி சரணிடம், அக்கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர் சூர்யா சிவா, தகாத முறையில் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, இருவரையும் கட்சிப் பணியிலிருந்து ஆறு மாதங்களுக்கு விலக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

அரசியல் களத்தில் பெண்கள் ஒடுக்குதலுக்கும் பாலியல் சீண்டலுக்கும் ஆளாவது இது முதல்முறை அல்ல. செப்டம்பரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி தவறாக நடந்துகொண்ட காணொளி வெளியான பிறகும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x