Published : 28 Oct 2022 06:45 AM
Last Updated : 28 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
பட்டாசு மாசு: கட்டுப்பாடுகள் வலுப்பட வேண்டும்

தடைகள், கட்டுப்பாடுகளைத் தாண்டி தமிழகத்தை உள்ளடக்கிய இந்தியாவின் தெற்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் இந்த ஆண்டு தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை விதித்திருந்தன. மேற்கு வங்கம், ஹரியாணாவில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், பட்டாசு வெடிப்பதால் வெளியிடப்படும் பிஎம் 2.5 நுண்துகள்களின் அளவு கொல்கத்தா, லக்னோ, நொய்டா உள்ளிட்ட கிழக்கு, வடக்கு நகரங்களில் மட்டுமே கடந்த ஆண்டைவிடக் குறைந்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x