Published : 14 Oct 2022 06:45 AM
Last Updated : 14 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
உயர்கல்விச் சேர்க்கை: அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கை!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்வியில் சேராத 8,588 மாணவர்களின் தரவுகளைத் திரட்டி, அவர்களுக்குத் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கப் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானவை என்பதோடு, முன்மாதிரியானவையும்கூட. 12ஆம் வகுப்புடன் அல்லாமல், உயர்கல்வியில் சேரும்போதுதான் ஒரு மாணவரின் கல்வி வாழ்க்கை முழுமையடைகிறது. மேலும், உயர்கல்வியே ஒரு மாணவரின் எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் அமையும். அந்த வகையில் 12ஆம் வகுப்புக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்கு நகராத மாணவர்களை, அதை நோக்கி நகர்த்தும் முன்னெடுப்பு, மாணவர்களின் நலனில் பள்ளிக் கல்வித் துறை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x