Published : 12 Oct 2022 06:45 AM
Last Updated : 12 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
கருக்கலைப்புச் சட்டம்: வரவேற்புக்குரிய புதிய தீர்ப்புகள்

எளியோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் சாதகமாகச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலும் குழப்பமும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதில் பெரும் தடையாக உள்ளன. மணமாகாத பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை இப்படியும் பார்க்கலாம். பெண்களுக்கான மருத்துவரீதியான கருக்கலைப்புச் சட்டம் இந்தியாவில் 1971இல் அமல்படுத்தப்பட்டது. கருக்கலைப்புக்கான தகுதி, கருக்கலைப்புக்கான காலம் போன்றவற்றை இச்சட்டம் நிர்ணயித்திருந்தது. அதுவரை பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்வதும் விருப்பமில்லாத கருவைச் சுமப்பதுமாக இருந்த பெண்களுக்கு இது ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தது. இச்சட்டத்தின் நெறிமுறைகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட்டு, 24 வாரம் வரையிலான கருவை மருத்துவ முறைப்படி கலைக்கலாம் என்கிற சட்டம் 2021இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x